தோழரே வணக்கம் களத்துமேடு, களமேடு, இலக்கியமேடு இவை எனது சக பதிவுகள்.

Thursday, October 9, 2008

வண்ணை பெருமாள் ஆலய தேர்த் திருவிழா




நேற்று 2008.10.09 ஆம் திகதி வண்ணை வெங்கடேச வரதராஜப் பெருமாள் ஆலய தேர்த் திருவிழா நடைபெற்றது.

Sunday, October 5, 2008

உகந்தை மலை முருகன்

Thursday, October 2, 2008

உகந்தை முருகன் ஆலயம் - 2008
























இலங்கையின் புகழ் பெற்ற முருகன் ஆலயங்களில் முக்கியமானது உகந்தை முருகன் ஆலயம் ஆகும், கிழக்கு மாகாணத்தில் பொத்துவில் பிரதேசத்தை அண்டி உள்ள உகந்தை முருகன் ஆலயமானது குறிஞ்சி, முல்லை, நெய்தல் ஆகிய மும் நிலத்தில் சார்ந்து இருப்பது மிகப் பெரிய பொருத்தமாகும்.

அருகிலே வங்காள விரிகுடா கடலின் சிறப்பும் அழகும் பார்போரைக் கொள்ளை கொள்ளும்.

இவ் ஆலயம் கடந்த ஓகஸ்ட் மாதம் விழாக் கோலம் பூண்டது.

Thursday, September 25, 2008

பண்டாரவளை ஸ்ரீ சிவசுப்ரமணிய சுவாமி கோவில் பௌர்ணமி பூஜை!




பண்டாரவளை கிறேற் தோட்ட ஸ்ரீ சிவசுப்ரமணிய சுவாமி கோவில் பௌர்ணமி பூஜையின் போது 108 சங்குகள் கொண்டு சங்காபிஷேகம் நடத்தப்பட்டது.

வள்ளி தேவசேனா சமேத சுப்ரமணியர் விபூதி அலங்காரத்துடன் வீதியுலா வருவதனையும், அன்னதானத்தில் ஈடுபட்டுள்ள அடியார்களும் படத்தில் காணப்படுகின்றனர்.

Saturday, September 20, 2008

தம்பலகாமம் ஆதிகோணநாயகர் ஆலயம்!


திருகோணமலை தம்பலகாமம் ஆதிகோணநாயகர் ஆலய வருடாந்த மஹோற்சவம் - 2008

Friday, September 19, 2008

சிலாபம் முன்னேச்சரம் சிவன் கோவில் தேர்த் திருவிழா !



ஈச்சரங்களில் ஒன்றான சிலாபம் முன்னேச்சரம் ஆலயத்தின் தேர்த் திருவிழாவில் சிவன் வீதியுலா வருவதனையும், பக்தர்களையும் படத்தில் காணலாம்.

Thursday, September 18, 2008

திருமலை தம்பலகாமம் ஆதிகோணநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவம் - 2008 .


ஆலய முன் ஸ்தூபி

ஆலய முகப்பு

எழுந்தருளி மூர்த்திகள்

ஹம்ச ஹமனாம்பிகாதேவி சமேத ஆதிகோணநாயகர்

ஆதிகோணநாயகர் உள் வீதிவலம்

நேர்த்திக்கடன் நிறைவேற்ற கற்பூரச்சட்டியேந்தி நிற்கும் பக்தர்கள்

இரவு திருவிழாவில் சுவாமி எழுந்தருளியுள்ள காட்சி

இரவுத் திருவிழாவின் பூசை வேளை

திருச்சூரக வேட்டைத் திருவிழா

வேட்டைத் திருவிழா

தூது பேசுதல்

ஆதிகோணநாயகர் சுவாமிகள் வெளிவீதி வலம் வருதல்

தேர்த் திருவிழா
திருகோணமலை தம்பலகாமம் ஆதிகோணநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவம் - 2008

நன்றி: தம்பைநகர் ஜீவரத்தினம் தங்கராசா